எதிர்ப்பு ராகிங் மீதான கட்டுப்பாடு

தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் மேல்வகுப்பு பயிலும் மாணவர்கள் புதிதாகச் செரும் மாணவர்களிடம் வம்பு கேலி பேசி வதை செய்வதைத் தடை செய்ய தமிழக அரசு சட்டம் இயற்றியிருக்கிறது.
இச்சட்டத்தின் யாரேனும் கேலி வதையைச் செய்தலோ தூண்டிவிட்டாலோ அல்லது அதற்குக் காரணமாக இருந்தாலோ இரண்டாண்டு காலம் வரை சிறைத் தண்டனையும் ரூ.10,000 வரையிலான அபராதமும் விதிக்கப்பெற்றுத் தண்டிக்கப்பெறுவர்
Commitee Members:
1. திரு.ர.ராஜ்மோகன்
உதவிப்பேராசிரியர்,ஆங்கிலத் துறை
2. முனைவர்.திரு.நா.பழனிவேலு
உதவிப்பேராசிரியர்,வணிகவியல் துறை